குமார வெல்கமவின் கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார் சந்திரிகா

Published By: Rajeeban

05 Sep, 2022 | 12:40 PM
image

புதிய இலங்கை சுதந்திரக்கட்சி என்ற புதிய கட்சியின் தலைமை அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திறந்துவைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கமவின்  புதிய இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தையே முன்னாள் ஜனாதிபதி திறந்துவைத்துள்ளார்- இந்த தலைமையலுவலகம் பத்தரமுல்லயில் உள்ளது.

சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியொன்றில் கருத்து தெரிவித்த குமார வெல்கம முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகனை அரசியலிற்கு கொண்டுவருவது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்ட குமாரவெல்கம நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படுகின்றார்.

எனினும் ஜனாதிபதியின் இடைக்கால வரவு செலவுதிட்டத்திற்கு ஆதரவாக இவர் வாக்களித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35