கணவனால் கழுத்தறுக்கப்பட்டு மனைவி படுகொலை

Published By: Vishnu

05 Sep, 2022 | 12:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தம்புள்ள பிரதேசத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவி கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கொட்டாவெல பிரதேசத்தில் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து பணிபுரிந்து மீண்டும் நாட்டிற்கு  திரும்பிய நிலையில் கணவன் மூலம் இவ்வாறு கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன், மனைவிக்கு இடையில் இருந்த நீண்டகாலமாக காணப்பட்ட முறுகல் நிலை கொலைக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய கொட்டவெல, தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33