நீர்வீழ்ச்சிக்கருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Published By: Vishnu

04 Sep, 2022 | 12:11 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பதுளை - ஹல்துமுல்ல, உடவெரிய பிரதேசத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடவெரிய - சன்வெளி பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிவை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த இரு இளைஞர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழச்துள்ளார். 

உயிரிழந்தவர் 24 வயதுடைய வெலமிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனாவார்.

ஹல்துமுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நேற்று மசனிக்கிழமை நீர்வீழ்ச்சிக்கு அருகில் சுமார் 200 அடி பள்ளத்திலிருந்து இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13