(எம்.வை.எம்.சியாம்)
பதுளை - ஹல்துமுல்ல, உடவெரிய பிரதேசத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடவெரிய - சன்வெளி பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிவை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த இரு இளைஞர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழச்துள்ளார்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய வெலமிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனாவார்.
ஹல்துமுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நேற்று மசனிக்கிழமை நீர்வீழ்ச்சிக்கு அருகில் சுமார் 200 அடி பள்ளத்திலிருந்து இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM