( சசி)
மட்டக்களப்பு விகாரதிபதி அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் நில அபகரிப்பை தடுப்பதற்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழவினரையும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை தேசிய இனங்களையும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருவரையும் மிக கடுமையாக இனத்துவேச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
அம்பிட்டிய தேரரின் இனவாத பேச்சையும் அடாவடித்தனத்தையும் கண்டித்தும் பிரதேச செயலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று குறி்த்த கண்டன ஆர்பாட்டமொன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM