தேரரின் இனவாதப்பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published By: Priyatharshan

15 Nov, 2016 | 11:47 AM
image

( சசி)

மட்டக்களப்பு விகாரதிபதி அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் நில அபகரிப்பை தடுப்பதற்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழவினரையும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை தேசிய இனங்களையும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருவரையும் மிக கடுமையாக இனத்துவேச வார்த்தைகளை பயன்படுத்தி  திட்டிய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

அம்பிட்டிய தேரரின் இனவாத பேச்சையும் அடாவடித்தனத்தையும் கண்டித்தும் பிரதேச செயலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால்  இன்று குறி்த்த கண்டன ஆர்பாட்டமொன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08