புதையலுக்காக தந்தை செய்த செயல் : இலங்கையில் நடந்த கொடூர சம்பவம்!

Published By: Robert

15 Nov, 2016 | 09:23 AM
image

கன்­னியா  காட்­டுப்­ப­கு­தியில் புதையல் இருப்­பதை அறிந்தேன், அதனை பெற்­றுக்­கொள்­வ­தாற்­காக எனது இரு பிள்­ளை­க­ளையும் பலி கொடுக்க வேண்டும் என எனது மனை­வி­யிடம் கூறினேன், அப்போது கத­வு­களும் மூடப்­பட்­டி­ருந்­தன, விட­யத்தை மனை­வி­யிடம்கூறி கேட்­ட ­போது மனைவி அதனை ஏற்­றுக்­கொள்­ள­வி­லலை, இதனால் எமக்­கி­­டையில் வாக்கு வாதம் ஏற்­பட்­டது,  அதன் பின்னர் என்ன நடந்­தது என்­பது எனக்குத் தெரி­யாது என   இரண்டு பிள்­ளை­க­ளையும் மனை­வி­யையும் வெட்­டிக்­கொன்ற கொலை சந்­தேக நப­ரான ராஜ­லஷ்மன்  பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரி­வித்­துள்ளார்.

கிளிக்­குஞ்சு மலை பிர­தே­சத்தில் இரு பிள்­ளை­க­ளையும் மனை­வி­யையும் வெட்டிப் படு­கொலை செய்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ரான ராஜ­லஷ்மன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்,

இரண்டு பிள்­ளை­க­ளையும் மஞ்சள் நீரில் குளிக்க வைத்து மனை­விக்கு தெரி­யாத வாறே தான் இடுப்பில் வாளை மறைத்து கொண்டு சென­ற­தா­கவும் சந்­தே­க­ந­ப ரான ராஜ­லக்‌ஷ்மன் பொலி­ஸா­ரிடம் கூறி­யுள்ளார். இதே­வேளை, சிரார்­களை வெட்டி கொலை செய்து அவர்­களின் இரத்­தத்தை வீட்டின் நான்கு மூலை­க­ளிலும் கொட்­டி­யி­ருந்­த­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

சந்­தே­க­ந­ப­ரான ராஜ­லக்‌ஷ்­மனின் மனைவி கடந்த மூன்று தினங்­க ளுக்கு முன்னர் தனது சகோ­த­ரி யிடம், கண­வ­ரான ராஜ­லஷ்மன் புதையல் பைத்­தி­யத்­துடன் திரி­கின்றான். என்றும் பிள்­ளை­க­ளுக்கு ஏதேனும் நடந்து விடுமோ என அச்­சத்­து டன் கூறி­ய­தா­கவும் உயி­ரி­ழந்த நித்­தி­யாவின்  சகோ­த­ரியின் வாக்கு மூலத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொலை சந்­தேக நப­ரான ராஜ­லஷ் மன் மேசன் வேலை செய்து வரு­வ­தா­கவும் கடந்த 07 மாதங்­க­ளாக எவ்­வித தொழில்­க­ளுக்கும் செல்­லாமல் வீட்டில் அதி­க­ளவில் பூசை வழி­பா­டு­களில் ஈடு­பட்டு வந்­த­தா­கவும் அவ­ரது நண்­ப­ரான கே.கஜேந்­திரன் (38வயது) தெரி­வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51