பதுளை, தெய்யனவெல பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவர் இன்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில், முன் பாய்ந்தே குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில். சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ன நிலையில், பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு, குறித்த நபர் பற்றிய விபரங்களைத் தெரிந்துகொள்ள, பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM