( எம்.எப்.எம்.பஸீர்)
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமைகளை முன்னெடுத்திருந்த ருவன் குனசேகர, கடந்த 2019 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, பொலிஸ் சட்டப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து நீதிச் சேவை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக ருவன் குணசேகர நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலரின் உத்தரவின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மீண்டும் பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM