முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் அரசியலில் நுழைந்தால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் - குமார வெல்கம

Published By: Rajeeban

27 Aug, 2022 | 10:53 AM
image

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க  தேசிய அரசியலில் நுழைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் மகன் அரசியல் நுழைவார் என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை தளமாக அவர் அரசியலில் நுழைவது குறித்த எந்த முடிவை எடுத்தாலும் நான் அந்த இளைஞருக்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுபவம்மிக்க அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இளைஞர்கள் அரசியல் ஈடுபடுவதற்கான சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாட்டு மக்கள் வெறுக்கும் குடும்ப அரசியலிற்காக குரல்கொடுக்கின்றீர்களா என்ற கேள்விக்கு வாக்காளர்களின் ஆதரவு காணப்பட்டால் அதில் தவறில்லை என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 09:29:03
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28