புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான நல்லெண்ண தூதுவராக ரஞ்சன் நியமனம்

Published By: Digital Desk 5

26 Aug, 2022 | 08:48 PM
image

(எம்.மனோசித்ரா)

உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளில் பணிபுரியும் புலம் பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக நல்லெண்ண தூதுவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நியமித்துள்ளதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் வெள்ளிக்கிழமை (26) ரஞ்சன் ராமநாயக்க விடுதலையானதையடுத்து , குறித்த நியமனக்கடிதத்தினை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு , அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் அவர் இட்டுள்ள டுவிட்டர் பதிவில் , ' நான் ராமநாயக்கா விடுதலையானதும் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர் நலன்களை உலகளவில் மேம்படுத்துவதற்காக நல்லெண்ண தூதுவர் பதவியை வழங்க முன்வந்தேன். அவர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இது வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அவரது மறைமுக அறிவைப் பயன்படுத்துவதற்கான ஒரு தன்னார்வ நிலையாகும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி தந்தையும் அவரது மகளும்...

2023-11-30 09:48:45
news-image

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் குற்றப்புலனாய்வுப் பிரிவில்

2023-11-30 09:36:54
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு

2023-11-30 09:34:02
news-image

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

2023-11-30 09:52:05
news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05