நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.
கொவிட் பரவலை, இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமிக கினிகே தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர்.
நாட்டில் இது வரை 669,133 கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 16,654 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM