இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை

Published By: Rajeeban

22 Aug, 2022 | 02:33 PM
image

இலங்கை அரசாங்கம் சமீபத்தைய கைதுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை வெளியிட்டுள்ளது.

சமீபத்தைய கைதுகளில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்;பிய ஒன்றியம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை தற்போது பயன்படுத்துவதில்லை என இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தகவலை ஆராய்ந்து வருகின்ற தருணத்தில்  பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியாவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தியதன் மூலம்...

2026-06-08 16:34:47
news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56
news-image

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற...

2026-06-08 15:19:05
news-image

யாழ். சிறைச்சாலையில் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை...

2026-06-08 15:13:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும்...

2026-06-08 14:49:42
news-image

திருடிய புராதன புத்தர் சிலையை விற்க...

2026-06-08 14:45:04
news-image

அக்கரப்பத்தனையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-06-08 14:43:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-06-08 14:39:59
news-image

அமெரிக்கா – இலங்கை ஒத்துழைப்பு :...

2026-06-08 14:20:03
news-image

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பயணிகளுடன் பஸ்ஸை செலுத்திய...

2026-06-08 14:39:00