தம்புள்ளை கல்கிரியாகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிசுச்சூடு சம்பவத்தில் நபரொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அவரது வீட்டில் இருந்தபோது துப்பாக்கிப்பிரயோகம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 46 வயது நபர் ஒருவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் துப்பாக்கிச்சூட்டை நடத்திய மர்ம நபர் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM