குருநாகல் வாவிக்கு அருகாமையில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை இன்று (19) காலை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்வதற்கு பொலிஸார் முயற்சித்த போது விரைந்து செயற்பட்ட குறித்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக வாவிக்குள் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் சோதனை செய்ய முற்பட்ட போது அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வாவியில் குதித்த குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் வாவிக்குள் குதித்து மேற்கொண்ட தேடுதலுக்கு பின்னர் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது உயிரிழந்த இளைஞனின் கையில் இருந்து போதைப்பொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM