பொலிஸாரின் சோதனையிலிருந்து தப்பிக்க வாவியில் குதித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

19 Aug, 2022 | 06:53 PM
image

குருநாகல் வாவிக்கு அருகாமையில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை இன்று (19) காலை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்வதற்கு பொலிஸார் முயற்சித்த போது விரைந்து செயற்பட்ட குறித்த  இளைஞர் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக வாவிக்குள் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் சோதனை செய்ய முற்பட்ட போது அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வாவியில் குதித்த குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் வாவிக்குள் குதித்து மேற்கொண்ட தேடுதலுக்கு பின்னர் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது உயிரிழந்த இளைஞனின் கையில் இருந்து போதைப்பொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38