இலங்கைக்கு எங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை வழங்கியுள்ளோம் - இந்திய வெளிவிவகார அமைச்சர்

Published By: Rajeeban

19 Aug, 2022 | 12:56 PM
image

இலங்கைக்கு உதவும் விடயத்தில் இந்தியா தன்னால் முடிந்தளவிற்கு செயற்பட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் மாத்திரம் கடன்கள் உட்பட 3.8 பில்லியன் டொலர் உதவியை இந்தியா வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் சீனாவும் நெருங்கி வரவேண்டும் என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன இலங்கைமாத்திரம் அதற்கான காரணமில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இருநாடுகளும் இணைந்துசெயற்படுவது இரு நாடுகளினதும் நலன்களிற்கு அவசியமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தில் இலங்கைக்கு வழங்ககூடிய எந்த உதவியையும் நாங்கள் செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22