இலங்கைக்கு உதவும் விடயத்தில் இந்தியா தன்னால் முடிந்தளவிற்கு செயற்பட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் மாத்திரம் கடன்கள் உட்பட 3.8 பில்லியன் டொலர் உதவியை இந்தியா வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் சீனாவும் நெருங்கி வரவேண்டும் என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன இலங்கைமாத்திரம் அதற்கான காரணமில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இருநாடுகளும் இணைந்துசெயற்படுவது இரு நாடுகளினதும் நலன்களிற்கு அவசியமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தில் இலங்கைக்கு வழங்ககூடிய எந்த உதவியையும் நாங்கள் செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM