(எம்.வை.எம்.சியாம்)
தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது தலைமன்னார், குருசைப்பாடு பிரதேச கடற்பரப்பில் இருந்து வெளிநாட்டு சட்டவிரோதமாக பயணிப்பதற்கு முயன்ற படகை செலுத்தியவர்கள் இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களுள் 18 மேற்பட்ட 4 ஆண்கள் 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைந்த 4 சிறுவர்கள் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் பேசாளை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM