மற்ற ஹீரோக்களைப் போல் சிம்பு என்னை டார்ச்சர் செய்யவில்லை என்றும், மற்ற ஹீரோக்களிடம் கதைச் சொல்லச் சென்றால் முழு கதையையும் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் படத்தின் ஒன்லைனை மட்டும் கேட்டுக் கொண்டு சிம்பு அச்சம் என்பதுமடமையடா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றும் அதன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் சிங்கமாக கர்ஜிக்கும் அந்த மூன்றெழுத்து நடிகரை மறைமுகமாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் விமர்சனம் செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.
தான் நடிக்கவிருக்கும் படத்தின் முழு கதையை இதை இயக்கவிருக்கும் இயக்குநரிடம் கேட்டது குற்றமா? என ரசிகர்கள் நடிகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்களாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM