அரசியல் கட்சிகளுக்கிடையில் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் தொடர்பில் கருத்து வேறுபாடு

Published By: Digital Desk 5

16 Aug, 2022 | 03:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு இரண்டரை வருட காலத்திற்கு பிறகு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த வரைபு சட்டமூலத்தின் திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.

பாராளுமன்றத்தின் பதவி காலம் நான்கரை வருடத்தை நிறைவு செய்ததன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரண்டரை வருட காலத்திற்கு பிறகு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் திருத்தத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும்,முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும உட்பட அவரது தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இரண்டரை வருட காலத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் திருத்த யோசனை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றதாக நீதி,சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான சட்டமூல வரைபினை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வாரம் பாராளுமன்றிற்கு சமர்ப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:14:18
news-image

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு -...

2025-02-19 11:34:39
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39
news-image

கடலாமையுடன் ஒருவர் கைது!

2025-02-19 11:02:13
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 10:57:54
news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 11:02:05
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 11:07:52
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06