குரும்பசிட்டி ஆ.சி. நடராஜா நுண்கலைக் கல்லூரியின் ஏற்பாட்டில் கலாநிதி வலன்டீனா இளங்கோவன் அவர்களின் தலைமையில், லண்டனில் வசிக்கும் திருமதி. நிறைஞ்சனா சுரேஸ்குமார் வரைந்த சித்திரங்களைத் தொகுத்தளித்த ‘நிராவின் சித்திரங்கள்’ என்னும் நூல் யாழ்ப்பாணத்தில் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.
நிறைஞ்சனா சுரேஸ்குமார் ஆடல் கலைஞராகவும் ஊடகவியலாளராகவும் செயற்படுவதுடன், லண்டன் ஐயை குழுமப் பொறுப்பாளராகவும், உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும், ‘மெராக்கி’ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளராகவும் கடமையாற்றுகிறார். இவரது கல்வி, கலை, சமூகப் பணிகள் பாராட்டப்பட்டு ‘கலைச்சுடர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் ராகவீணா சுரேஸ்குமாரின் சிறப்பு நடன நிகழ்வும் இடம்பெற்றது. இவர் லண்டன் பௌர்ணமி ஆர்ட்ஸ் நடனப்பள்ளி இயக்குநர் திருமதி. மீனாட்சி ரவி அவர்களின் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM