நூல் வெளியீடும் விருது வழங்கலும்

Published By: Devika

16 Aug, 2022 | 12:47 PM
image

குரும்பசிட்டி ஆ.சி. நடராஜா நுண்கலைக் கல்லூரியின் ஏற்பாட்டில் கலாநிதி வலன்­டீனா இளங்கோவன் அவர்களின் தலைமையில், லண்டனில் வசிக்கும் திருமதி. நிறைஞ்சனா சுரேஸ்­குமார் வரைந்த சித்திரங்களைத் தொகுத்தளித்த ‘நிராவின் சித்திரங்கள்’ என்னும் நூல் யாழ்ப்­பா­ணத்தில் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது. 

நிறைஞ்சனா சுரேஸ்குமார் ஆடல் கலைஞராகவும் ஊடகவியலாளராகவும் செயற்­படுவதுடன், லண்டன் ஐயை குழுமப் பொறுப்பாளராகவும், உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும், ‘மெராக்கி’ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளராகவும் கடமையாற்றுகிறார். இவரது கல்வி, கலை, சமூகப் பணிகள் பாராட்டப்பட்டு ‘கலைச்சுடர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் ராகவீணா சுரேஸ்குமாரின் சிறப்பு நடன நிகழ்வும் இடம்பெற்றது. இவர் லண்டன் பௌர்ணமி ஆர்ட்ஸ் நடனப்பள்ளி இயக்குநர் திருமதி. மீனாட்சி ரவி அவர்களின் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08