வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களது குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கிய நிர்வாகம்

Published By: Vishnu

11 Aug, 2022 | 01:37 PM
image

நாவலப்பிட்டி கெட்டபுலா ஓயாவில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் காணாமல்போயிருந்தனர்.

கெட்டபுலா தோட்ட புதுக்காடு அக்கரவத்தை ஆகிய பிரிவுகளில் வசித்துவந்த 36 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான அம்மாவாசி சந்திரமோகன், 49 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சத்தியசீலன் சுரேஸ் குமார் மற்றும் 3 பிள்ளைகளின் தாயாக ஜெயராம் ஜெயலட்சுமி ஆகியோரே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

கெட்டப்புலா தோட்டமானது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கி வருகின்றது.

நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ள மேற்குறிப்பிட்ட மூன்று தொழிலாளர் குடும்பங்களுக்கும் காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் சார்பில் இழப்பீடுகள் வழங்கப்பட்டதுடன் காணாமல்போன நபர்களினது பிள்ளைகளின் முழுமையான கல்விச்செலவினையும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்போது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாக இயக்குனர் சமிந்த குணரட்ன, கெட்டபுலா தோட்ட பொறுப்பதிகாரி சமிந்த சில்வா, இம்புள்பிட்டிய தோட்ட அதிகாரி கசுன் காரியசம் ஆகியோர் காணாமல்போனவர்களது உறவினர்களிடம் இழப்பீடுகளை வழங்கி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03