அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கிடைத்த பரிசு தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு குறித்த பரிசுத் தொகையை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய அணி இலங்கையுடன் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கடந்த ஜூன் 7 முதல் ஜூலை 12 வரை விளையாடியது.
இந்நிலையில், குறித்த போட்டித் தொடர்களில் கிடைத்த 4 5,000 அவுஸ்திரேலிய டொலர் பரிசுத்தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM