ஜப்பானில் ஒமிக்ரான் பிறழ்விற்கு எதிராக செயல்படும் புதிய தடுப்பூசி அக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்தது இரண்டு கொவிட் தடுப்பூசிகளை போடப்பட்டவர்களுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
கொவிட்-19 வைரசின் 7-வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமிக்ரோன் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது.
அங்கு தினமும் 1 இலட்சத்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொவிட் தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்கள் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM