கடும் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களான புளோரிடா, பென்சில்வேனியா மற்றும் ஒஹையோ ஆகியவை உள்ளிட்ட பெரும்பான்மையான அமெரிக்காவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
அமெரிக்கா முழுவதும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவு அதிகமாக இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கணினி கோளாறால் ஏற்பட்ட பிரச்சனைகளால், வடக்கு கரோலினாவின் சில பகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவே அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது வரை அமெரிக்க ஜனாதிபதியாக எந்த பெண்ணும் பதவி வகித்ததில்லை.
மேலும், அமெரிக்க அரசியல் பதவிகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியிருக்காத மற்றும் அந்நாட்டின் இராணுவத்தில் பணியாற்றியிருக்காத யாரும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM