அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், 8 வருடங்களாக தனது நாயை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பெண் மேற்படி துர்நடத்தையில் ஈடுபடுவதை படம்பிடித்த குற்றச்சாட்டில் அவரின் முன்னாள் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா கலேலோ எனும் 36 வயது பெண்ணே நாயை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
8 வருட காலத்தில் பல தடவைகள் இத்துஷ்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாயை கிறிஸ்டினா துஷ்பிரயோகப்படுத்துவதை படம்பிடித்த குற்றச்சாட்டில் அவரின முன்னாள் காதலன் ஜெப்ரி ஸ்பிரிங்கர் எனும் 39 வயது நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்டினா கலேலோ கடந்த மே மாதம் குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தவர் எனத் தெரியவந்துள்ளது. புதிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் 50,000 டொலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM