திருகோணமலை மூதுார் சேனையூரில் பேராசிரியர் பாலசுகுமாரனின் மகள் அனாமிகா நினைவாக அமைக்கபட்ட ”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா சனிக்கிழமை (06) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் கிழக்குப பல்லைக்கழக துணைவேந்தர் வ.கனகசிங்கம் மற்றும் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராசிரியர் சி.மௌனகுரு பேராசிரியர் ச.மனோன்மணி உற்பட பல பேராசிரியர்களும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் கிழக்கு மாகாண கலாச்சார திணைக்கள பணிப்பாளர் சு.சரண்யா உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் கருத்தாடலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்- வடமலை ராஜ்குமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM