“பிரிவினைவாத சக்திகளின் கோரிக்கைக்கு அமைவாக செயற்படும் அரசாங்கம்”

Published By: Robert

08 Nov, 2016 | 04:42 PM
image

இராணுவ வீரர்கள் மீது கடுமையாக தாக்குமாறு உத்தரவிடும் பொலிஸாருக்கு இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பெரும்பன்மை மக்கள் தொடர்பில் கவலையில்லை மாறாக சம்மபந்தன் உள்ளிட்ட தமிழ் பிரிவினைவாத சக்திகளின் கோரிக்கைக்கு அமைவாகவே செயற்படுகின்றதென தேசிய சுதந்திர முன்னணியும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பும் கூட்டாக வலியுறுத்தின. 

அதேநேரம் மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் பகிரப்பட்டு பொலிஸ், காணி மற்றும் முழுமையான நிதி கையாளுகை பலத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி ஈழமாக மாற்றும் முயற்சியில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதாக அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தே.சு.மு மற்றும் மக்கள் தூய்மையான நாளைக்கான அமைப்பு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள்  மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56