சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் விசாவை மேலும் 14 நாட்களிற்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரிடம் கேட்டுக்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
11 ஆம் திகதி விசா முடிவடைந்ததும் நாடு திரும்பவேண்டிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி காணப்பட்டார்.
எனினும் இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ மேலும் இரண்டு வாரம் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் .
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM