அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை பின்னிரவு (04.08.2022) மின்னல் தாக்கத்திற்குள்ளாகி நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
கடும் புயலுடன் கூடிய காலநிலை நிலவிய நிலையில் வொஷிங்டன் டி.சி. இலுள்ள லபாயெட் பூங்காவிலிருந்த இரு ஆண்களும் இரு பெண்களும் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு மிகவும் அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது மின்னல் தாக்கத்தால் காயமடைந்தவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் இரகசிய சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM