தாய்வானின் கடற்பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை செலுத்தியது சீனா

Published By: Rajeeban

04 Aug, 2022 | 04:31 PM
image

தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்பகுதிகளை நோக்கி சீனா ஏவுகணைகளை செலுத்தியது.

தாய்வானின் கிழக்கு கடல்பகுதியை நோக்கி பல ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாக சீன இராணுவத்தின் கிழக்கு பகுதி கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் தங்கள் இலக்கை துல்லியமாக தாக்கினஎன சீனா  தெரிவித்துள்ளது.

போர் ஒத்திகை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது ஒத்திகை காரணமாக விதிக்கப்பட்ட வான்வெளி கடல் பகுதி கட்டு;ப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என சீனா தெரிவித்துள்ளது.

தாய்வான் நீரிணையில் உள்ள தீவுகளில் நீண்ட தூர ஏவுகணைகள் விழுந்து வெடித்தன என தாய்வான் தெரிவித்துள்ளது இந்த தீவுகள் தாய்வானின் முக்கிய பகுதிக்கு அருகில் காணப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47