பொலிஸாரின் உத்தரவை ஏற்பதற்கு கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுப்பு

Published By: Rajeeban

04 Aug, 2022 | 04:12 PM
image

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணிக்கு முன்னர் அந்த பகுதியிலிருந்து  வெளியேறவேண்டும் என பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.

காலிமுகத்திடல் பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் வழங்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான ஜனஹ ஜனஹ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை செவிமடுப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாரில்லை,நாங்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியை முன்னைய அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான பகுதியாக அறிவித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியிலிருந்து ஐந்தாம் திகதிமாலை ஐந்து மணிக்கு வெளியேற வேண்டும் என பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54