உரமின்மையால் நெற் செய்கை பாதிப்பு - விவசாயிகள் கவலை

Published By: Digital Desk 5

03 Aug, 2022 | 02:56 PM
image

திருகோணாமலை மாவட்டம் - கிண்ணியா குறிஞ்சாக்கேணி கமநல திணைக்களத்திக்குட்பட்ட வன்னியனார்மடு, புளியடிகுடா, பக்கிரான்வெட்டை முதலான பகுதிகளில் சிறுபோக வேளாண்மை  செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை சிறு போக  வேளாண்மை செய்கைக்கு போதிய அளவு உரம் , கிரிமிநாசினி கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

2400 ஏக்கர் பரப்பில் இம்முறை சிறு போக வேளாண்மை செய்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த முறை பசலை கிருமி நாசினி முதலான பொருட்கள் கிடைக்காததனால் போதிய அளவு  விளைச்சல் கிடைக்கவில்லை என மேலும் தெரிவிக்கின்றனர்.

இம்முறை மேற்கொள்ளப்பட்ட சிறு போக வேளாண்மை செய்கையிலும் உரிய முறையில் பசலை கிருமி நாசினிகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

பெரும் போக வேளாண்மை செய்கை மேற்கொள்வதற்காவது  உரிய நேரத்தில் உரிய உரம் மற்றும் கிருமி நாசினிகளை தந்தால் விவசாயிகள் வாழ முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11
news-image

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது...

2025-03-24 03:04:35
news-image

ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து சபைகளை நிறுவுவோம்...

2025-03-24 03:02:35
news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20