அரச ஊழியர்களுக்கு வாரந்தோரும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியமையால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிக்கு சமூகமளிப்பதில் அரச துறை ஊழியர்கள் எதிர்நோக்கிய சிரமங்கள் காரணமாக இந்த சுற்றறிக்கை முதலில் வெளியிடப்பட்டது.
அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பணிகளில் ஈடுபடுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (02) அமைச்சரவை மாநாட்டில் தெரிவித்தார்.
இலங்கையில் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருளுக்கான கியூ.ஆர். முறை வெற்றியளித்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM