( எம்.எப்.எம்.பஸீர்)
களனி பல்கலைக்கழகத்தின் 4 ஆம் வருட மாணவர் ஒருவர் வெள்ளை வேனில் வந்தோரால் கடத்தப்பட்டு, மூன்று மணி நேரத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 31) பிற்பகல் 3.00 மணியளவில், களனி பல்கலைக்கழகத்தை ஊடறுத்து செல்லும் வீதியில் வைத்து, பல்கலைக்கழகத்தின் 4 ஆம் வருட முகாமைத்துவ பீட மாணவன் ஒருவர் இவ்வாறு கடத்தப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்தது.
எவ்வாறாயினும் குறித்த மாணவன் 3 மணி நேரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் போராட்டங்களில் ஈடுபடும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பல்கலை மாணவர்கள் தொடர்பில் கடத்தல்காரர்கள் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM