நாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழைக் காரணமாக போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மலையக பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ரயில் மார்க்கத்தில் கற்பாறைகள் சரிந்துவிழுவதால் மலையக பகுதிகளுக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பதுளை - கொழும்பு இரவு நேர தபால் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது,
அத்தோடு ஹட்டன் கொழும்பு பிரதான வீதி கிதுல்கல பகுதியில் இன்று (01) காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்தமையால் குறித்தப்பாதையுடனான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM