மலையகத்திற்கான இரவு நேர தபால் ரயில் சேவை இரத்து -  ரயில்வே திணைக்களம் 

Published By: Digital Desk 4

01 Aug, 2022 | 05:13 PM
image

நாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழைக் காரணமாக போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மலையக பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ரயில் மார்க்கத்தில் கற்பாறைகள் சரிந்துவிழுவதால் மலையக பகுதிகளுக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக,  பதுளை - கொழும்பு இரவு நேர தபால் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது,

அத்தோடு ஹட்டன் கொழும்பு பிரதான வீதி கிதுல்கல பகுதியில் இன்று (01) காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்தமையால் குறித்தப்பாதையுடனான போக்குவரத்து  பாதிப்படைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33