அர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீக்கவேண்டும் ; டியு குணசேகர 

Published By: Ponmalar

07 Nov, 2016 | 05:02 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கோப் அறிக்கை விசாரணை முடியும்வரை அர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீக்கவேண்டும். நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அவரை நாட்டை விட்டு வெளியேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர தெரிவித்தார்.

சோசலிஸ மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

 கோப் அறிக்கையின் பரிந்துரைக்கமைய அர்ஜுன் மஹேந்திரன் பொறுப்பு கூறவேண்டும் என தெரிவித்துள்ளது. அத்துடன் அர்ஜுன் மஹேந்திரனுக்கு வழக்கு தொடரப்போவது பிரதமர். அதேபோன்று அவரை அந்த பதவிக்கு நியமித்ததும் பிரதமர். அர்ஜுன் மஹேந்திரனின்  சாட்சியாக இருப்பதும் பிரதமர். இவ்வாரான நிலையில் கோப் அறிக்கையை அவசர அவசரமாக சட்டமா அதிபருக்கு அனுப்பியது தொடர்பில் சந்தேகம் எழுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55