ஐ.டி.எப் , டென்னிசில்
கொழும்பு , ஜூலை 25 ஐ.டி.எப் , டென்னிஸ் ஒற்றையா் பிரிவல் இந்திய வீரா் மணிஷ் சுரேஷ்குமார் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இலங்கை தலைநகா் கெழும்பில் ஐ.டி.எப் , டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையா் பிாிவு இறுதி போட்டியில் இந்நியாவின் மணிஷ் சுரேஷ்குமார் , பிரான்சின் குவென்டின் போலியட் மோதினர்.
முதல் சேட்டை 06-04 எனக் கைப்பற்றிய சுரேஷ்குமார் , இரண்டாவது செட்டை 06-00 என மிகச் சுலபமாக தன்வசப்படுத்தினார்.
முடிவில் மணிஷ் சுரேஷ்குமார் 06-04 , 06-00 என்ற நேர் செட்டை கணக்கில் வெற்றி பெற்று சபம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
ஏற்கனவே இத்தோடரில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ் , ரிஷி ரெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM