34 நாடுகளுக்கான செயற்கைக்கோள்களை ஏவியதில் 279 மில்லியன் டொலர் வருமானம் - இஸ்ரோ

Published By: Digital Desk 4

28 Jul, 2022 | 04:10 PM
image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் வர்த்தக நடவடிக்கைகள் மூலம், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்காக செயற்கைக்கோள்களை ஏவியதில் 279 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: இஸ்ரோ | Virakesari.lk

இஸ்ரோ 34 நாடுகளைச் சேர்ந்த 345 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை துருவ செயற்கைக்கோள் ஏவுகணை தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலம் பெறப்பட்ட மொத்த அந்நியச் செலாவணி வருவாய் 279 மில்லியன் டொலரகள்; ஆகும்.

சமீபத்தில் மூன்று சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை இஸ்ரோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்;.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40
news-image

''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன்...

2025-03-12 17:32:53