இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் வர்த்தக நடவடிக்கைகள் மூலம், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்காக செயற்கைக்கோள்களை ஏவியதில் 279 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ 34 நாடுகளைச் சேர்ந்த 345 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை துருவ செயற்கைக்கோள் ஏவுகணை தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலம் பெறப்பட்ட மொத்த அந்நியச் செலாவணி வருவாய் 279 மில்லியன் டொலரகள்; ஆகும்.
சமீபத்தில் மூன்று சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை இஸ்ரோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்;.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM