இ.போ.ச. பஸ் மீது கல் வீச்சு ; மட்டுவில் சம்பவம்

Published By: Priyatharshan

07 Nov, 2016 | 10:19 AM
image

(சசி)

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட  கல்முனை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி மீது இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10.15 மணியளவில் மட்டக்களப்பு கல்லடிக்கு அண்மித்த பிரதேசத்தில் வைத்தே   இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

              

இச் சம்பவத்தில் சாரதி எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளதுடன் குறித்த பஸ்ஸில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

 இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46