மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் (26) இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் )அண்ணன், தம்பி) இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் தன்னாமுனை பகுதியில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் சத்துருகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் எனவும். டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதையடுத்து குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM