( எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிக்குழு தலைவராக, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு மேலதிகமாக அவர், பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்க கடமையாற்றிய நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்த பின்னர் பிரதமரின் பணிக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது அவர் ஜனாதிபதி பணிக் குழு பிரதானியாகவும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM