கையடக்கத்தொலைபேசியின் அழைப்பு ஒலியை பிடிக்காதமையால் பாடசாலை மாணவி ஒருவர் சக மாணவனை சரமாறியாக தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தளத்தில் பரவி வருகின்றது.
குறித்த வீடியோவில் வகுப்பறையில் தனது நண்பர் மற்றும் நண்பிகளுடன் ஒரு மாணவன் அமர்ந்திருக்கின்றார்.
அச்சமயத்தில் அவ்வழியில் ஒரு மாணவி செல்லும் நேரத்தில் தனது கையடக்கத்தொலைபேசியின் அழைப்பு ஒலியை குறித்த மாணவன் ஒலிக்கச் செய்ய அம் மாணவி மாணவனின் கன்னத்தில் அரை விட்டு செல்கின்றார்.
மீண்டும் குறித்த மாணவியிற்கு கோபம் வரும் வகையில் அம் மாணவன் தன்னுடைய கையடக்கத்தொலைபேசியின் அழைப்பு ஒலியை ஒலிக்கச் செய்தமையால் கோபமடைந்த குறித்த மாணவி அம் மாணவனை சரமாறியாக தாக்குகின்றார்.
அம் மாணவனுடன் அருகில் இருந்த நண்பர்கள் குறித்த மாணவியினை தடுத்து நிறுத்துகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM