கொழும்பு காக்கைதீவு களனி சங்கமத்தில் பிதிர் கடன்களை செய்வதற்கு கொழும்பு காகக்கைதீவு இந்து மன்றத்தினர் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்முறை ஆடி அமாவாசை தினம் எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அன்றையதினம் காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை கொழும்பு காக்கைதீவு களனி சங்கமத்தில் பிதிர் கடன்களை செய்வதற்கு கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தினர் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
கடல் அலை கடுமையாக இருப்பதாலும் மண்ணரிப்பினால் பிதிர் கடன் செய்யும் பிரதேசம் சிறியதாக இருப்பதனாலும் பக்தர்களை தங்களுடைய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தீர்ததமாடிச் செல்லும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
பக்கதர்களுடைய பாதுகாப்பிற்கு கடற்படை சுழியோடிகள் கடமையில் ஈடுபடுவார்கள் என்பதை அறியத்தருகின்றோம் என அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM