தேயிலை பயிர்ச்செய்கைக்கு 15 ஆயிரம் மெற்றிக்தொன் உரத்தை விநியோகிக்க தீர்மானம் - விவசாயத்துறை அமைச்சர்

Published By: Digital Desk 4

24 Jul, 2022 | 07:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 40,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தில் 15,000 மெற்றிக்தொன் உரத்தை தேயிலை பயிர்ச்செய்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டும் - அமைச்சர் மஹிந்த  அமரவீர | Virakesari.lk

பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உர விநியோகம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறவுள்ள 65,000 மெற்றிக்தொன் உரத்தில் முதற்கட்டமாக 40,000 மெற்றிக்தொன் உரம் கிடைக்கப்பெற்றுள்ளது.பெரும்போக விவசாயத்தை இலக்காகக் கொண்டு தற்போது உர விநியோகம் 60 சதவீதமளவிற்கு முழுமையடைந்துள்ளது.

மரகறி உற்பத்திக்கு தேவையான கலப்பு உரம் உற்பத்தி செய்யப்பட்டு இன்னும் இரு வாரகாலத்திற்குள் சந்தைக்கு விநியோகிக்கப்படும்.இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தில் 15,000 மெற்றிக்தொன் உரத்தை தேயிலை பயிர்ச்செய்கைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49