(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதியில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (22) அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்துகம
மத்துகம பெலவத்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வல்லல்விட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் ஒருவராவார்.
கிண்ணியா
திருகோணமலை-கிண்ணியா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார்சைக்களுக்கு எரிபொருள் பெற்று கொள்ள வரிசையில் காத்திருந்தவர் திடீர் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தனது மோட்டார்சைக்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த போது உடல் நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 59 வயதுடைய ஒருவராவார்.
சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் மேலும் இரு மரணங்கள்
Published By: T. Saranya
23 Jul, 2022 | 02:44 PM

-
சிறப்புக் கட்டுரை
இறுதி பகுதி ; கற்கால யாழ்ப்பாணப்...
24 Mar, 2023 | 11:50 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 06 ; கற்கால...
24 Mar, 2023 | 09:59 AM
-
சிறப்புக் கட்டுரை
பூச்சியத்திலிருந்து இராச்சியத்தை நோக்கி.....! இலங்கையின் பொருளாதார...
23 Mar, 2023 | 02:47 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆணையை பெறுவது தவிர்க்க முடியாத...
22 Mar, 2023 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
22 Mar, 2023 | 03:33 PM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 05 ; கற்கால...
24 Mar, 2023 | 10:00 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...
2023-03-24 13:46:22

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...
2023-03-24 14:03:21

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...
2023-03-24 12:23:46

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...
2023-03-24 13:18:52

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!
2023-03-24 11:48:33

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...
2023-03-24 11:53:59

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...
2023-03-24 11:08:33

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...
2023-03-24 11:02:50

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...
2023-03-24 11:00:38

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...
2023-03-24 10:02:20

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...
2023-03-24 10:08:27

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM