( எம்.எப்.எம்.பஸீர்)
பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையிலான சமூக வலைத் தள அறிவித்தல்கள், பதிவுகள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று ( 19) கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேராவுக்கு அறிவித்தனர்.
இது குறித்து சபாநாயகர் பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைக்கான உத்தரவு பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டதாகவும் அதனை மையப்படுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு குறிப்பிட்டனர்.
அவ்வாறான அச்சுறுத்தும் அறிவித்தல்களை பகிரும், தயாரிக்கும் மற்றும் செம்மைப்படுத்துவோர், அவற்றுக்கு விருப்பம் வெளியிடுவோர் தொடர்பில் விசாரணையில் அவதானம் செலுத்தப்படுவதாக விசாரணை அதிகாரிகல் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதிவான், இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கையிட விசாரணையாளர்களுக்கு பணித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM