எம்.பி.க்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சமூகவலைத்தளப் பதிவுகள் : விசாரணைகளை ஆரம்பித்ததாக நீதிமன்றுக்கு அறிவித்த சி.ஐ.டி.

Published By: Digital Desk 4

19 Jul, 2022 | 06:50 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையிலான சமூக வலைத் தள அறிவித்தல்கள், பதிவுகள்  தொடர்பாக  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யின்  கணினிக் குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று ( 19) கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேராவுக்கு அறிவித்தனர்.

Articles Tagged Under: CID | Virakesari.lk

இது குறித்து சபாநாயகர்  பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைக்கான உத்தரவு பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டதாகவும் அதனை மையப்படுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு குறிப்பிட்டனர்.

அவ்வாறான அச்சுறுத்தும் அறிவித்தல்களை பகிரும், தயாரிக்கும் மற்றும் செம்மைப்படுத்துவோர், அவற்றுக்கு விருப்பம் வெளியிடுவோர்  தொடர்பில்  விசாரணையில் அவதானம் செலுத்தப்படுவதாக விசாரணை அதிகாரிகல் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதிவான், இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கையிட விசாரணையாளர்களுக்கு பணித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58