கற்பூரவல்லி இலைசாற்றை சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
கற்பூரவல்லி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்து பருக, உடல் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வீட்டு வைத்தியத்தில் தடிமன், இருமல் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1ஃ2 தேக்கரண்டி தேனுடன் உண்டால் நிவாரணம் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது கற்பூரவல்லி இலையின் சாற்றை குழந்தைகளின் மார்பு பகுதியில் தடவலாம். நல்ல பலன் தரும்.
கற்பூரவல்லி இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு சமிபாடு சிக்கல் நீங்கும்.
சிறு பூச்சிக்கடிகள், ஒவ்வாமையால் தோலில் உண்டாகும் தடிப்புகள், எரிச்சல் இவற்றுக்கு இலைச்சாறு தடவப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM