(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய பஸ் சேவையின் ஆரம்ப கட்டணத்தை 30 ரூபாவாக நிர்ணயிக்குமாறு அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுஇ
முறையான விலை சூத்திரத்திற்கமைய பஸ் கட்டணம் திருத்தப்படாமையின் முழுமையான பொறுப்பை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்க வேண்டும்.தொடர்ச்சியான பேரூந்து கட்டண அதிகரிப்பினால் பொது பயணிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள்.
எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் பயனை பொது பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அவதானம் செலுத்தாமலிருப்பது கவலைக்குரியது.
தற்போதைய விலைக்கமைய பஸ் சேவையின் ஆரம்பக்கட்டணத்தை 30 ரூபாவாக நிர்ணயிக்க முடியும். பொது பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு முறையான தீர்மானத்தை செயற்படுத்துவது அவசியமாகும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM