இந்திய கடன் திட்டத்தின் கீழ் 21,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்

Published By: Digital Desk 3

18 Jul, 2022 | 12:20 PM
image

இந்திய கடன்திட்டத்தின் கீழ் 21,000 மெற்றிக் தொன் உரம் இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட 44,000 மெற்றிக் தொன் உரத்தின் முதல் தொகுதி கப்பல் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்தது.

இலங்கை உரக் கம்பனி லிமிடெட் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி ஆகியவற்றினால் குறித்த உரம் தற்போது விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

உர விநியோகத்தில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்ய எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்று (18) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56
news-image

பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம்...

2023-05-29 17:28:53
news-image

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் குறித்து அரச...

2023-05-29 17:35:29
news-image

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை...

2023-05-29 17:43:41
news-image

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை...

2023-05-29 16:40:54
news-image

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு...

2023-05-29 16:28:23
news-image

சம்மாந்துறைக்கும் சோமாவதிக்கும் சென்ற இரு வேன்கள்...

2023-05-29 16:17:42
news-image

கைதான இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2023-05-29 16:12:12