இந்திய கடன் திட்டத்தின் கீழ் 21,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்

Published By: Digital Desk 3

18 Jul, 2022 | 12:20 PM
image

இந்திய கடன்திட்டத்தின் கீழ் 21,000 மெற்றிக் தொன் உரம் இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட 44,000 மெற்றிக் தொன் உரத்தின் முதல் தொகுதி கப்பல் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்தது.

இலங்கை உரக் கம்பனி லிமிடெட் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி ஆகியவற்றினால் குறித்த உரம் தற்போது விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

உர விநியோகத்தில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்ய எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்று (18) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04