நாட்டில் இன்றும் நாளையும் கனத்த மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென், மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கன மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் அவ்வப்போது குறித்த மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சுறாவளியாக மாறி பங்காதேஷை நோக்கி நகர்ந்துசெல்வதாகவும் இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் காணப்படாதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM