தாய்லாந்தில் வனப்பகுதிக்கு அருகே குழி ஒன்றில் விழுந்த தனது குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் யானை இதயம் செயலிழந்து மயங்கி விழுந்தது.
ஒரு வயது மதிக்கத்தக்க அந்த குட்டியானை தாய் யானையுடன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குழி ஒன்றில் தவறி விழுந்தது. குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் யானை குழிக்குள் இறங்க முயன்ற போது மயங்கி விழுந்தது.
குட்டி யானையின் பிழிறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த வனத்துறையினர் தாய் யானையையும், குட்டி யானையையும் பாரம் தூக்கி இயந்திரம் மூலம் மீட்டனர்.
மயங்கி கிடந்த யானை மீது ஏறிக் குதித்து இதயத் துடிப்பு முதலுதவி அளித்து நினைவு திரும்ப செய்தனர்.
பின்னர் அந்த யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM