பளுதூக்கி இயந்திரமொன்றின் உச்சியில் ஏறி, நிர்வாணமாக காணப்பட்ட நபர் ஒருவர் அமெரிக்கத் தலைநகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வொஷிங்டன் டிசி நகரிலுள்ள வொஷிங்டன் சதுக்கப் பூங்காவில் கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.
இப்பூங்காவிலிருந்த பளுதூக்கி (கிரேன்) இயந்திரமொன்றின் உச்சியில் ஆண் ஒருவர் ஏறினார். ஆரம்பத்தில், உள்ளாடை மாத்திரம் அணிந்திருந்த அவர் பின்னர் நிர்வாணமாக நின்று சேட்டைகளில் ஈடுபட்டார்.
பளுதூக்கியிலிருந்து கீழே குதிக்கப்போவதாகவும் அந்நபர் கூறினார். பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் காணப்பட்ட நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் பொலிஸார் அந்நபரை பாதுகாப்பாக கீழிறக்கி, கைது செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM